நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தணியத்தொடங்கியுள்ள நிலையில், தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து குறைந்து வரும் சூழலில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகலாயா, அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 8 மாநிலங்களின் முதல் மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.
தமிழகத்தை உலுக்கிய புதுக்கோட்டை சிறுமி துஷ்பிரயோகம்
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில் அரி இன்டர்நே& கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு சித்தூர் மாவட்டம், ராமச்சந்திரபுரம் அடுத்த சி.ராமபுரம ஒரு கல்லூரி மாணவியை பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தம இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையில் இருந்து, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கடந்த ஆண்டே தொடங தமிழகத்தில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட ஒரு கப் டீ பத்து ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் அத சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண
