கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் பாதிப்படையாமல் இருப்பதற்காக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும்.
நீட் விவகாரத்தை பொறுத்தவரையில் போதியளவு கால அவகாசம் இல்லாததால் இந்த ஆண்டு நீட்டுக்கு விதி விலக்கு அளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை. ஆதலால் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
# டீசல் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக பாராளுமன்றத்தில் எங்கள் கண்டனங்களை தெரிவிப்போம்.
#தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் சம்பந்தமே இல்லாமல் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தேவையில்லாமல் கொங்குநாடு என்ற பெயரில் ஒரு பிரிவினையை கொண்டு வர முயல்கிறது. ஒரு காங்கிரஸ்காரனாக மட்டுமில்லாமல் ஒரு தமிழனாகவும் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
# தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 60 நாட்கள் முடிவதற்குள் எதிர்க்கட்சிகள் குறை கூறுவது தவறான செயலாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2020-ல் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர்களில் ர
ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்த சசிகலா தன
தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூச
இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்
திரையரங்குகளில் நாளை முதல் 100 வீத பார்வையாளர்களுக்கு ம
பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எய
இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியாவின் பொருளாதார ஆத
இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோன
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில்,
இரண்டு வருட நீண்ட இடைவெளிக்கு இந்திய பிரதமர் நரேந்த
தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட
உத்தர பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர், மாநில துணை முத
2007-ம் ஆண்டில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வ
இந்தியாவுக்கான கொலம்பியா, உருகுவே, ஜமாய்க்கா, ஆர்மீனி
