கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு 3 பாராளுமன்ற கூட்டத்தொடர்கள் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டன. குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தபோதிலும், 5 மாநில சட்டசபை தேர்தல்களை கருத்தில் கொண்டு பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தக் கூட்டத்தொடரில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகாா் தொடா்பாக பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மழைக்கால கூட்டத் தொடரில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்ல இந்தியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான இரண்டாவது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் கேரளாவில் ஏழைகளுக்காக 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படு தமிழக முதல்வர்
கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெ பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சே கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறி தமிழகத்தில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ் சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம
