கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி கருதப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் வியாபித்துள்ள வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த்த தடுப்பூசியே முக்கிய கருவி என நிபுணர்கள் வலியுறுத்துகின்றன. இதனால், உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியில் முழு கவனம் செலுத்தி, தடுப்பூசி போட்டு வருகின்றன.
இந்த நிலையில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயல் திறன் கொண்டது எனக் கூறப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது 69- நாடுகளில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சிலியில் கடந்த 24 மணி நேரத்தில் 996- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக
பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ உக்ரைனுக் ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷ சவுதி அரேபியாவில் தற்போது கோவிட் பரவல் தீவிரமடைந்துள இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் இருக்கும் மனித குர தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா விளாடிமிர் புடின் ஒரு தனி மனிதராக நின்று ரஷ்ய இராணுவத உக்ரைனில் ரஷ்யப் படைகள் முன்னேறி வரும் நிலையில், உக உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்த ஜப்பான் நாட்டில் நேற்று 7.3 ரிக்டர் அளவுகோலில் பயங்கர ந ஐரோப்பாவில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையர்கள் தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈ
