கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் இன்று வியாழக்கிழமை கொழும்பில் மிகப்பெரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.
இணையவழி கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு கோரியும், சம்பள அதிகரிப்புக் கோரியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் கடந்த ஒரு வாரமாக இணையவழி கற்பித்தலில் இருந்து விலகியுள்ளனர்.
இருப்பினும், நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இத்தகைய சூழலில் நாளை இடம்பெறவுள்ள போராட்டம் இவர்களுக்கு சவால் மிகுந்ததாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தேயிலை இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் அ
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இ
மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுக
ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்
தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சில
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்
பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை ம
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலக கோரி அனைத்து பல்கலைக்கழ
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டுவதில் சந்தேகம் இரு
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அம
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன்
இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3ம்,4
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர
