வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் எதிர்வரும் திங்கட்கிழமையே தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்ட அரச அதிபராக இருந்த எஸ்.எம்.சமன் பந்துலசேனா திங்கட்கிழமை பதவியேற்கின்றார்
வடக்கு மாகாண பிரதம செயலாளராக நேற்று முன் தினம் தொடக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வவுனியா மாவட்டத்தின் பொறுப்புக்களை இதுவரை கையளிக்கவில்லை என்பதால் வவுனியா மாவட்ட அரச அதிபர் பொறுப்பை அங்கு பணியாற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தரிடம் பதில் கடமையாக இன்று கையளிக்கின்றார்.
அதன்பின்னர் அங்கிருந்து இன்று மாலையே விடை பெற்றுச் செல்கின்றார்.
வவுனியாவில் இருந்து இன்று விடை பெற்றாலும் நாளை விடுமுறை தினம் என்பதால் எதிர்வரும் திங்கட்கிழமை காலை வடக்கு மாகாண பிரதம செயலாளராக அவர் பதவியேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு விஷமானதாக கூறப
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு
ஹட்டனில் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஆலங்கட்டி
யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் படையினர் - ய
நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்
வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையத
இலங்கையில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலைய
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொ
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்கள
22 ஆவது திருத்தும் அமுலாகியுள்ள நிலையில் தற்போது இயங்க
டெல்டா திரிபு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருப்ப
நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா
இலங்கையில் 80 வீதமான மக்கள் தொற்றா நோய்களினால் பாதிக்க
