கப்பிடல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.இராஜமகேந்திரனின் இழப்பு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
“ஆர்.இராஜமகேந்திரன் இலங்கையின் இலத்திரனியல் ஊடகத்துறையில் முன்னணி வகித்ததோடு, பல்வேறு துறைகளில் தடம் பதித்து பல சாதனைகளை மட்டுமல்லாது மக்களுக்கும் பாரிய சேவையையும் புரிந்துள்ளார்.
விளையாட்டு, கலைத்துறை போன்ற பல துறைகளுக்கும் அனுசரணை வழங்கியதோடு அத்துறைகள் மேம்படவும் அயராது உழைத்த அவர் அவற்றிற்கு ஆற்றிய பங்கு அளப்பரியது.
அன்னாரின் பிரிவால் துயருரும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் ஊழியர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ
நாடு முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு
முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பான தரவுகளை சேகரித்து எ
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ம
மாலைத்தீவின் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் ஷா ம
மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக
நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தி
உலகநாயகன் கமல
கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை தனிமை
கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸார் விசேட அறிவுற
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி மு
கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட
நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெ
வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில்
கிளிநொச்சி
கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுத
