வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் வியாபாரநிலைய ஊழியர்கள் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு நேற்றுமுன்தினம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதன் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் அங்கு பணியாற்றும் 25 ஊழியர்களிற்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு இன்றையதினம் சென்ற சுகாதாரபிரிவினர் ஐந்திற்கும் மேற்பட்ட வியாபார நிலையங்களை தனிமைப்படுத்தியுள்ளதுடன், தொற்று உறுதியானவர்களை இனம்காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல
காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்ற
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டுக்க நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை ப இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமை காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான க கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (08) 24 கரட் தங்கப 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாயால் கு கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங
