மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லைகளில் முகாமிட்டு 8 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டெல்லி-உத்தர பிரதேச எல்லையான காஜிப்பூரில் போராட்டம் நடத்திவரும் பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் நேற்று லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும்வரை விவசாயிகள் போராட்டம் ஓயாது. டெல்லியை போல், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவையும் மாற்றுவோம். அதாவது, லக்னோவுக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் முடக்குவோம்.
உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல்களுக்கு முன்பு அம்மாநிலங்களில் மிகப்பெரிய விவசாயிகள் போராட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்ப
உடல்நலக்குறைவால் மறைந்த
பிரதமர் மோடியை என்னதான் கொரோனா தொற்று விவகாரத்தில் எத சித்தூர் மாவட்டம், ராமச்சந்திரபுரம் அடுத்த சி.ராமபுரம கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரு ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் சர்தார் வல்லபாய் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை தற்போது வெளிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து கார நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 201 பேருக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்த கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த
