கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (05) சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சைனோபாம் முதலாம் தடுப்பூசியை பின்வரும் இடங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, தேசிய வைத்தியசாலை
கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலை
ஐ.டி.எச் வைத்தியசாலை
அவிசாவளை வைத்தியசாலை
விஹாரமஹாதேவி பூங்கா
தமிழக மீனவர்களின் அட்டூழியங்களை கண்டித்து யாழில் மீன
காரைதீவுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியா
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்க
யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இ
கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னால் இருக்கும்
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்க
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்
73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை திருநாட்டின
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்த
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம் முறை இலங்கை வி
கோவிட் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொர
லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு க
