ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு தேநீா் விருந்து அளித்தாா். ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரும் கலந்து கொண்டனா்.
மத்திய மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகளை உற்சாகமாக வரவேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவா்களுக்கு தேநீா் விருந்து அளித்தாா்.
இதில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி மாளிகை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு
விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது
டோனியர் கண்காணிப்பு விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய
கொரோனா பரவல் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்
புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக ,பாஜக ,த பல விதமான உணவுகளை சாப்பிட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று உலகளாவிய படிதார் வணிக கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு ஐரோப்பிய ஆணைய தலைவர் ஏப்ரல் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந் காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட நாட்டின் பல்வேறு பகுதிகள் விவசாய பணிகளின் போது பூச்சி
