நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு முன்னதாகவே, இன்றுடன் முடிகிறது.
கடந்த மாதம் 19-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து முறையான பதிலளிக்கக்கோரி எதிர்கட்சிகள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வந்தன. இதனால் அனைத்து நாட்களிலும் அவை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.
இந்த சூழலில் நேற்று இந்த கூட்டத்தொடரில் ஓபிசி மசோதா பிரிவில் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் அரசமைப்பு திருத்த மசோதா அமைதியான முறையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே இன்றுடன் கூட்டத்தொடர் முடிவடைகிறது.


இரு தரப்புக்கும் இடையே நடந்த வன்முறை சம்பவத்தில், இது
அருணாச்சல பிரதேசம் தங்களுடையது எனக்கூறி வரும் சீனா, இ
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சு
பாகிஸ்தானின் 23-வது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-ந
ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ந
கொரோனா தொற்று பரவலால் சமீப காலமாக
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாராளுமன்ற பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக் மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங் இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்திய கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந
