முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கனிமொழி எம்.பி., ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் மற்றும் தி.மு.க.வினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லத்திலும் கருணாநிதி படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில்
அ.தி.மு.க. சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏழைகளின புல்லாங்குழலை ஊதினால்தான் இசைபிறக்கும். ஆனால், காற்றி இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் த மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்று &n இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் மனிதாபிமான உத இந்தியாவினால், தமது எல்லைப்பகுதியை தற்செயலாக ஏவப்பட் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருக ரோஜாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் புகார் வாசித நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்ப சேலம் உ
