கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஒருநாள் 20 ஆயிரத்திற்கு கீழ் குறைவதும், அடுத்த நாள் 20 ஆயிரத்தை தாண்டியும் பதிவாகி வருகிறது.
இன்று தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று புதிதாக 21,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 179 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 18,731 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய பாதிப்பு மொத்த பரிசோதனையில் 15.5 சதவீதமாகும்.
கேரளாவில் இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 10 முறை தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று 21,613 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 16-ந்தேதி 12,294 பேரும், 15-ந்தேதி 18,582 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டிருந்தனர்
லகிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விஐபி தொகுதிகளுள் ஒன்ற
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிர
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று பேசிய
காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், சோனியா காந்தி மகளும துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்ன இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமா கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவ நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டிய மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்திக்க தமிழக நாட்டு மக்கள் அனைவரும் வங்கி சேவையை பயன்படுத்தும் வகை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் த
