நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் பரத், தற்போது அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பரத்துடன் இணைந்து வாணி போஜனும் நடிக்கிறார். கிரைம் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.
இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், துளசி, ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தில் பரத் இன்ஜினியராகவும்,, வாணி அவரது மனைவியாகவும் நடிக்கிறார். இந்த படத்தின் ஸ்பெஷல் என்றால், இதில் பாடல்களே இல்லை. முழு கதையும் ஒரு காற்றாலை பண்ணையின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் இந்த படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உடனடியாக படப்பிடிப்பையும் படக்குழுவினர் தொடங்கினர். முதற்கட்டமாக தென்காசி பகுதியில் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து அம்பாசமுத்திரம், சென்னை ஆகிய பகுதிகளில் இந்தப் படம் படமாக்கப்பட உள்ளது.


விஜய் தொலைக்காட்சி ட்ரேட் மார்க் நிகழ்ச்சியளில் ஒன்ற
எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை தி
2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருக
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அந்தஸ்துடன் பல ந
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நட
நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்(வயது61) செ
விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் &ls
தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வரு
சன் டிவியில் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையு
ஆர்.பி சௌத்ரியின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிம
தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி,
கூடல் நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர் பற
சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்த
