விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்றைய படப்பிடிப்புக்கு நயன்தாரா செல்லும் போது திடீரென ரசிகர்கள் கூட்டம், அவர் தங்கியிருந்த ஓட்டல் முன் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் ஏறி செல்ல முடியாமல் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி இருக்கிறார். இதையடுத்து நயன்தாராவின் பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டிச்சேரி படப்பிடிப்புடன் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிய இருக்கிறது. இதையடுத்து, பின்னணி வேலைகளில் படக்குழுவினர் முழு வீச்சில் இறங்க இருக்கிறார்கள்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரி
தமிழ் சினிமாவின் உச்ச ந
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள
நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில், இசையமைப்பாள
வலிமை தமிழ் சினிமா திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுக
பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் வெ
சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செ
இனி வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படு
தனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பூஜா ராமசந்திரன்,
பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிக
வசூல் செய்ததாக சொல்லப்பட்ட பிகில்.!
நடிகர் விஜய்
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடி
நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என பல பரிணாமங்களில
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம்
