மம்மூட்டி நடிக்கும் ‘புழு’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் இன்று துவங்கியது.
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மம்மூட்டி. கடந்த 2017ம் ஆண்டு இவரின் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ‘கஸாபா’. இந்த படத்தில் மம்மூட்டி பேசிய வசனங்கள் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்த வசனத்தில் ஆணாதிக்கச் சிந்தனைகளும், பெண்களுக்கு எதிரான கருத்துக்களும் இடம்பெற்றன
இதனால் கேரளாவில் பெரிய பூகம்பமே வெடித்தது. இந்த வசனங்களை கண்டித்து நடிகை பார்வதி உள்ளிட்ட பலர் மம்மூட்டி எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பெண் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ‘புழு’ என்ற புதிய படத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளார். இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து முதல்முறையாக நடிகை பார்வதி நடிக்கவுள்ளார். இதனால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தை துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மம்மூட்டி, பார்வதி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு துவங்கவுள்ளது.



சமீபத்தில் திரையுலகை அதிர்ச்சியாக்கி விஷயம், நடிகர் த
தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நட
சன் தொலைக்காட்சியில் 2020ம் ஆண்டு அண்ணன்-தங்கை பாசத்தை உ
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்
ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ
பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்
நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம். இப்படத்தை கூட்ட
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக
அதை நினைத்துப் பார்த்தாலே பயத்தில் சாப்பிட முடியவில்
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந
இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது தன
நடிகை ஸ்ரீதேவிக்கும் பாலிவுட் திரையுலகின் பிரபல தயார
தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதி
டி.இமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில்
