புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று, அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஆறு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அமைச்சுக்கு வருகைதருவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் வெளிவிவகார அமைச்சிற்கு வழங்கப்பட்ட தலைமைத்துவத்திற்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை, அவர் பாராட்டியுள்ளார்.
அதேவேளை, வெளிவிவகார அமைச்சின் அனைத்து நடவடிக்கைகளிலும், அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கையின் உள்ளார்ந்த சுயமரியாதை மற்றும் கௌரவம் பாதிக்கப்படாது இருப்பதனை உறுதிப்படுத்தியதாகவும், புதிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும
மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தி
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்க
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த, கிளிநொச்சி,
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செ
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப
இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்
இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொர
கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்தி
நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெ
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு
யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நி
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு வ
