கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் நாளை காலை இடம்பெறவுள்ளது. இதன்போது இதுதொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் கடந்த 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இது இம்மாதம் 30 ஆம் திகதி அதிகாலை 4மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள கால பகுதியில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சுகாதார வழிகாட்டல்களை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
புதிய காவல்துறை காவல்துறை ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட கா
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பத
ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள
இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்கு
அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கிடையிலான போக்
இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள
கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்கள
பொதுமக்களின் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு ஏதுமி
இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவி
முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் க
தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்த
குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை க
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோத
எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீழ்ச்சி
