ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியன. இதையடுத்து, தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் ஆகஸ்ட் 31-க்குள் அனைத்து அமெரிக்கர்களும் தாயகத்திற்கு மீட்கப்படுவார்கள் என அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த 15 நாளுக்கும் மேலாக மீட்புப் பணியை அமெரிக்க அரசு துரிதப்படுத்தியது.
இதுதொடர்பாக, வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில், காபூலில் இருந்து கடந்த 12 மணிநேரத்தில் 4,200 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 14-ம் தேதியிலிருந்து 1,09,200 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீசிய 'இயான்' ப
இராணுவஅதிகாரத்தை கைப்பற்றுகின்றது என்ற செய்தியுடன்
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும்
12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந
அமேசான் நிறுவனர்
தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர் ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணி நடிகர் சூர்யா சமீபத்தில் தான் வாடிவாசல் படத்தின் டெஸ் ராஜஸ்தானில் ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பெண் ஒர உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற் உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி உக்ரைனிலிருந்து மற்றுமொரு தொகுதி ஏதிலிகள் விமானம் ஊட தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் – குயாக்வில் நகரி உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
