வவுனியா கனகராயன்குளத்தில் நடமாடும் தடுப்பூசித் திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்று (24) காலை 8 மணிமுதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
இதன்போது உரிய சுகாதார நடைமுறைகளை பேணி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத முதியவர்கள் வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுச் சென்றனர்.
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி திலீபன் மற்றும் இராணுவ அதிகாரிகள், சுகாதாரதரப்பினர் கலந்து கொண்டனர்.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்ப
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (
ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப
மனித உரிமைமீறல் துஷ்பிரயோகம் என பல நாடுகள் இலங்கை குற
எதிர்வரும் நாட்களில் மதுபானம் மற்றும் சிகரட்டின் வில
முட்டைக்கான தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையில் திருத
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வல
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு அரசில் ஸ்ர
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட
கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல
வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகள
இலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று
அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனா
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்
2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை- இந்திய சர்வதேச பரோ குத்துச்சண
